மட்டு. புதூர் பகுதியில் அமைக்கப்பட்ட வீடு இராஜாங்க அமைச்சரால் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது!
(வவுணதீவு நிருபர்)அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் "கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம்" எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு புதூர் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டினை உரிமையாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் தலைமையில்