செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து…
இன்று அதிகாலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை அதே வழிப்பாதையூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் முந்திச்செல்ல முயற்சித்த போதே இந்த விபத்து சம்பவித்திருக்கின்து. கார் சாரதியினது அதிவேகமான வாகனச் செலுத்துகையே இவ் விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்ததுடன் மேலதிக…
The post செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.