கைதான இளைஞர் மரணம்: சார்ஜன்ட் உட்பட 8 பேர் கைது…
பூகொடை, பண்டாவள பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 21 வயதான குறித்த இளைஞர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில், பூகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….
The post கைதான இளைஞர் மரணம்: சார்ஜன்ட் உட்பட 8 பேர் கைது… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.